Subscribe to:
Post Comments (Atom)
சிவயோகம் நடேசன் என்ற சீரோங்கு நங்கை தவமாக ஒருபெண்ணாய்க் குடும்பத்தில் பிறந்தாய்! உவமானம் உமக்கில்லை உலகினில் ஒப்பிட எவரோடும் இன்முகம் இன்சொல் பகிர்ந்தீர்! இதமான அரவணைப்பில் என்முதல் சம்பந்தியே! இகத்திலும் பரத்திலும் கல்விக்கு முதலிடம் இதயத்தால் ஈய்ந்தாய் உன்சந்ததி தனக்கே! ஈரமுள்ள நெஞ்சமே எமதன்புச் செல்வமே! வள்ளியம்மை சுப்பிரமணியம் -சிங்கப்பூர் 14 07 2011
மரணம் வழங்கும் மனித வெறி ஓய்யட்டும்! நல்ல செய்திதொடர்க. வாழ்த்துகள்.
ReplyDeleteஅமைப்பு பேதமற்று மரணித்த மாவீரர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொணர முனைந்த தோழர் வள்ளியம்மைக்கு வாழ்த்துக்களும் கூடவே பாராட்டுக்களும்!
ReplyDeleteஆரம்ப நாட்களிலிருந்து இன்றுவரை கொல்லப்பட்ட அனைவரையும் தாயுள்ளத்தோடு நினைவுபடுத்துவதில் நானும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும் ஏற்று இணைகின்றேன் - அம்மா!
ReplyDeleteதாயகத்திற்காக உயிர் துறந்த அத்தனை மாவீரருக்கும் வீர அஞ்சலிகள். எனினும் இவர்கள் அன்று ஒன்று சேர்ந்திருப்பின் இன்று ஈழத்தமிருக்கு இவ் விழிநிலை ஏற்பட்டிருக்காது. தமது சுயநலன்களுக்காக வாழ்ந்து மடிந்தவரும் இதில் அடக்கம். எனின் நாம் எமக்காய் வாழ்ந்து மடிந்த எம் மண்ணின் மைந்தருக்காய் கார்த்திகைத் தீபம் ஏற்றுவோம்.
ReplyDelete