tag:blogger.com,1999:blog-5962375493281179787.post6476436286526571536..comments2023-09-19T16:23:57.170+05:30Comments on සත්යමනායි SATHIAMANAI சத்தியமனை: யாருக்கு விருது?සත්යමනායි SATHIAMANAI சத்தியமனைhttp://www.blogger.com/profile/02875397557809319558noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5962375493281179787.post-52650709206851028612011-10-08T12:37:32.742+05:302011-10-08T12:37:32.742+05:30விருது
‘’’’’’’’’’’’’’’’’’’
வி...விருது<br /> ‘’’’’’’’’’’’’’’’’’’<br />விருது கிடைக்குமென்று கவிஞன் எழுதவில்லை - மனதில்<br />வருகின்ற உணர்வுகளை வடிக்கின்றான் தாளதனில்<br />அருமையான கருத்தென்று அறிஞர்கள் தீர்மானித்து - முடிவில்<br />பெருமைப்பட வழங்குகின்றார் கவிஞனுக்கு விருதுகளை.<br /> <br />அன்னையும் அப்படியே.......<br /> <br />பத்துமாதம் சுமந்து பாலூட்டித் தாலாட்டிக் - குழந்தையை<br />மெத்தனமாய் நோகாமல் மேன்மைபெற வளர்த்தெடுத்த<br />அத்தாயின் சிரமத்திற் கிணையில்லை இவ்வுலகில் - அவளுக்கு<br />எத்தனையோ விருதுகள் கொடுத்தாலும் ஈடாமோ?<br /> <br />அப்படியான அன்னைதான்........<br /> <br />’கவிமாலை’ மொட்டாகி மங்கள மலராகி - இன்று<br />புவிமீது நறுமணத்தை வீசிவரும் மாலையாகி<br />விருதுகள் தேடிவர வியந்துதலை தூக்கிநிற்க - முகத்தில்<br />அருமையன்னை இறுமாப்பும் அற்புதமும் காண்கின்றோம்.Anonymousnoreply@blogger.com