"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Sunday, June 30, 1974

1974 June 30இல் சங்கானையில் நல்லப்பு என்ற போராளி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்







 சிந்தனை விரிந்த பின்பு….{ஆக்கம் தமிழ் மங்கை }


சிந்தனை விரிந்த பின்பு சீறிவரும் உணர்வினாலே 

உந்தனைநினைத்தோம் நல்லப்பு   என்னும் வீரனே 

நிந்தனை செய்தால் போராட்டம் நின்று விடுமோ 

வந்தனை செய்வோம் மார்க்சின் வழிவந்தோர் நாமெல்லாம் 


அரசியல் அதிகாரம் துப்பாக்கி குழல் என்ற வரலாற்றை 

காண்பித்தீர்  உந்தன் இறப்பதனால் 

இரக்கமற்ற ஆயுதப்படை செயலால் 

உரமாகி நம்மையெல்லாம் உருவாக்கியேவளர்த்தீர்.


நல்லப்பு என்பவனின் அன்பினால் மனமுருகி 

சொல்லப்பு என்ற ன் சுறுசுறுப்பாய் குழந்தை....

கொல்லப்பட்டிறந்தார் என்றும் கொள்கைப் பிடிப்பினில்

வல்லவனாய் வாழ்ந்தவனின் வாழ்வும் நிறைந்தன்றோ!