"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Thursday, December 6, 2012

கே ஏ சுப்பிரமணியம் அவர்களின் 23 ஆவது நினைவுதினக்கூட்டம்

கடந்த சனிக்கிழமை 01.12.2012 அன்று தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் 23வது நினைவு தினக்கூட்டம்  தேசிய கலை இலக்கியப பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில்பேராசிரியர்சி.சிவசேகரம் அவர்களின் தலைமையில்  நடைபெற்றது.


 தோழர் கே.ஏ சுப்பிமணியம் அவர்களின் 23 ஆவது நினைவுதினக்கூட்டத்தில் புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா. செந்திவேல் அவர்கள் உரையாற்றுவதையும், பேராசிரியர் சி.தில்லைநாதனும்,  முற்போக்கு போராளியான தோழர் க.தணிகாசலமும் ( தாயகம் ஆசிரியர் ) அமர்ந்து இருப்பதையும் காணலாம். 


தோழர் சிவ .இராஜேந்திரன், தோழர் கே.ஏ .சுப்பிரமணியத்தின் நினைவுகளை மூன்றாக வகைப்படுத்திப் பேசினார்.  தோழர் கே ஏ சுப்பிரமணியத்தின் மனைவி திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியமும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்