"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Thursday, July 14, 2011

ஈரமுள்ள நெஞ்சமே எமதன்புச் செல்வமே!

ஈரமுள்ள நெஞ்சமே எமதன்புச் செல்வமே!


மண்ணில் : 16 யூன் 1933  விண்ணில் : 13 யூலை 2011
———————————————————————

சிவயோகம் நடேசன் என்ற சீரோங்கு நங்கை



தவமாக ஒருபெண்ணாய்க் குடும்பத்தில் பிறந்தாய்!



உவமானம் உமக்கில்லை உலகினில் ஒப்பிட



எவரோடும் இன்முகம் இன்சொல் பகிர்ந்தீர்!



இதமான அரவணைப்பில் என்முதல் சம்பந்தியே!



இகத்திலும் பரத்திலும் கல்விக்கு முதலிடம்



இதயத்தால் ஈய்ந்தாய் உன்சந்ததி தனக்கே!



ஈரமுள்ள நெஞ்சமே எமதன்புச் செல்வமே!

————————————————————————————

வள்ளியம்மை சுப்பிரமணியம் -சிங்கப்பூர்.

1 comment:

  1. அமரர்-சிவயோகம் நடேசன் அவர்களின் ;------

    திதி வெண்பா
    ---------------------------
    ஆண்டு கரவருடம் அற்புத ஆனிமாதம்
    பூண்ட வளர்பிறைத் திரயோதசி -மாண்புடன்
    சிவயோகம் நடேசன் சிவனாரடி சேர்ந்த
    தவமான திருநாளென்று அறி.

    மலர்வு ;---16-06-1933 உதிர்வு 13-07-2011

    ReplyDelete

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்