மனிதரும் விலங்கினமும் மாநிலத்துப் பறவைகளும்
புனிதமான நிழலால் புத்துண்ர்ச்சி பெற்றிடவே
அழியாக் கருணையுடன் ஆறுதல் அளித்தமரம்
நிழல்தேடும் மரமாக நிலைதடு மாறியதேன்?
புனிதமான நிழலால் புத்துண்ர்ச்சி பெற்றிடவே
அழியாக் கருணையுடன் ஆறுதல் அளித்தமரம்
நிழல்தேடும் மரமாக நிலைதடு மாறியதேன்?

இளமை உறுதியுடன் இமைப்பொழுதும் கலங்காமல்
களைப்பை உணரவில்லை கடுமையான வெய்யிலிலும்...
சுழற்காற்றுத் தாக்கிக் கிளைமுறிந்து..முதிர்வயதில்..
நிழல்தேடும் மரமொன்று நிம்மதிக்கு யாசிக்குது.
களைப்பை உணரவில்லை கடுமையான வெய்யிலிலும்...
சுழற்காற்றுத் தாக்கிக் கிளைமுறிந்து..முதிர்வயதில்..
நிழல்தேடும் மரமொன்று நிம்மதிக்கு யாசிக்குது.
கட்புலனும் கைகாலும் கறுத்துச் சிறுத்தாலும்
முட்கம்பி அடைப்புக்குள் முடங்கிக் கிடக்கும்..
வழிபிறக்கும் நம்பிக்கையில் வாசலை நோக்கியபடி
நிழல்தேடும் மரமாக நிலவுரிமைப் பிறப்புக்கள்!
முட்கம்பி அடைப்புக்குள் முடங்கிக் கிடக்கும்..
வழிபிறக்கும் நம்பிக்கையில் வாசலை நோக்கியபடி
நிழல்தேடும் மரமாக நிலவுரிமைப் பிறப்புக்கள்!
சிங்கைக் கடற்கரைக் கவிமாலை 11 10 2009
மனிதரும் விலங்கினமும் மாநிலத்துப் பறவைகளும்
புனிதமான நிழலால் புத்துண்ர்ச்சி பெற்றிடவே
அழியாக் கருணையுடன் ஆறுதல் அளித்தமரம்
நிழல்தேடும் மரமாக நிலைதடு மாறியதேன்?
புனிதமான நிழலால் புத்துண்ர்ச்சி பெற்றிடவே
அழியாக் கருணையுடன் ஆறுதல் அளித்தமரம்
நிழல்தேடும் மரமாக நிலைதடு மாறியதேன்?
இளமை உறுதியுடன் இமைப்பொழுதும் கலங்காமல்
களைப்பை உணரவில்லை கடுமையான வெய்யிலிலும்...
சுழற்காற்றுத் தாக்கிக் கிளைமுறிந்து..முதிர்வயதில்..
நிழல்தேடும் மரமொன்று நிம்மதிக்கு யாசிக்குது.
களைப்பை உணரவில்லை கடுமையான வெய்யிலிலும்...
சுழற்காற்றுத் தாக்கிக் கிளைமுறிந்து..முதிர்வயதில்..
நிழல்தேடும் மரமொன்று நிம்மதிக்கு யாசிக்குது.
கட்புலனும் கைகாலும் கறுத்துச் சிறுத்தாலும்
முட்கம்பி அடைப்புக்குள் முடங்கிக் கிடக்கும்..
வழிபிறக்கும் நம்பிக்கையில் வாசலை நோக்கியபடி
நிழல்தேடும் மரமாக நிலவுரிமைப் பிறப்புக்கள்!
வள்ளியம்மை சுப்பிரமணியம். 07 Oct 2009
முட்கம்பி அடைப்புக்குள் முடங்கிக் கிடக்கும்..
வழிபிறக்கும் நம்பிக்கையில் வாசலை நோக்கியபடி
நிழல்தேடும் மரமாக நிலவுரிமைப் பிறப்புக்கள்!
வள்ளியம்மை சுப்பிரமணியம். 07 Oct 2009
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்