தாத்தா கே.ஏ.சுப்பிரமணியம்
மனிதத்துக்கு ஒர் அடையாளம்- நீ 
மலரின் மென்மையும், துப்பாக்கியின் தேவையும் உணர்ந்தவன்
அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளை-என் கை தூக்கி 
ஒரு வயசில் உணர்த்தினாய்! 
சரிவு கண்ட இடமெலாம் -நீர் 
பாய்ந்து ஓடுவது போல 
அநீதி கண்ட இடமனைத்தும் நீ இருந்தாய் 
உன் கனவுகளின் வெற்றியாக 
நான் வாழ்வேன்! 
சுபாரா
27.11.2009
Saturday, November 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
 
 
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்