Sunday, October 10, 2010

முட்டை கவிதை- எனது சின்னப்பேரன்

முட்டை கவிதை-எனது சின்னப்பேரன்




காலையில் தோன்றும் மணம் நீ தான்
நித்திரையிலும் உன்னை பற்றி நினைத்தால் என் வாய் ஊறும்
நீதான் என் முட்டை
மஞ்சள் வண்ணத்தில் நீ இருப்பாய்
ஆனால் சாப்பிட்டுவிட்டால் என் மகிழ்ச்சி போய் விடும்
நவராத்திரியில் நான் உன்னை காண மாட்டேன்
ஆனால் நான் சோகம் அடைய மாட்டேன்.

1 comment:

  1. முட்டைக் கவிதை.
    --------------------------------
    உலகின் வடிவத்தில் உதித்த முட்டை நீதான்! -- உடலுக்கு
    பலமும் சக்தியும் பாரம் தூக்க வல்லமையும்
    விலக முடியாமல் இருநிறத்தில் இருந்து கொண்டு
    சுலபமாக மனிதருக்குச் சுகம்தரும் ஊட்டச் சத்தே!.

    அவித்தோ பொரித்தோ அழகாக வாட்டியோ.....
    குவித்து வைத்த பிரியாணிச் சோற்றுக்கோ....
    கவினுறு “கேக்” குக்கும் கனமான ’பிச்சா’வுக்கும்.....
    மவிசு தருவாயாம் மணத்தில் உயர்ந்தவன் நீ!

    வள்ளியம்மை சுப்பிரமணியம்

    ReplyDelete

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
ஒரு கம்யூனிஸ்ட் இணையர் வாழ்வின் சந்திப்புகள் Please click on the Book Cover Image of the above photo to download the English Version of the FULL BOOK in PDF